தாத்தாவை போற்றும் நடிகர் உதயா

கடந்த சில தினங்களுக்கு முன் காலமான புலவர் பூவை செங்குட்டுவனை ஒரு கவிஞராக, எழுத்தாளராக தமிழ் கூறும் நல்லுலகம் அறியும். அவரது மறைவு கலை உலகத்திற்கு ஒரு பேரிழப்பு என்றால் எங்கள் குடும்பத்திற்கு தனிப்பட்ட முறையில் மிகப்பெரிய இழப்பு.…
Read More...

வெளியானது கோல்ட் கால் டீஸர்

தனித்துவமான கருப்பொருளுடன், மர்மமான சூழலை கொண்டுள்ள இந்த படம், தொடக்கம் முதல் இறுதி வரை பார்வையாளர்களை கட்டிப் போடக்கூடிய வலுவான கதை சொல்லலை தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. “கோல்ட் கால்” ஒரு விறுவிறுப்பான கதையையும், ஒரு…
Read More...

திரள் படத்தின் First Look போஸ்டரை, நடிகர் யோகிபாபு வெளியிட்டார்

S.M.தமிழினி புரொடக்சன்ஸ் கே.சசிகுமார், C.P.பிலிம்ஸ் ஆர்.சின்னசாமி இணைந்து தயாரிக்கும் 'திரள்' படத்தை, மனோஜ் கார்த்தி இயக்கியுள்ளார். ஒளிப்பதிவு அபி ஆத்விக், இசை ஏ.இ.பிரஷாந்த், எடிட்டிங் மனோஜ் கார்த்தி. ரவி பிரகாஷ்,…
Read More...

காஸ்ட்யூம் டிசைனர் குமாரின் புதிய கடை!

    தமிழ்த் திரையுலகில் சுமார் 40 ஆண்டுகளாக சினிமா காஸ்டியூமராக பணியாற்றி வரும் காஸ்டியூமர் குமார், 'Winning Fashion Designer என்ற பெயரில் ஒரு புதிய கடையை ஆரம்பித்திருக்கிறார். அதை, நடிகர் பாண்டியராஜன் திறந்து வைத்தார்! நடிகர்கள்…
Read More...

அஞ்சலி: பழம்பெரும் கவிஞர் பூவை செங்குட்டுவன் சென்னையில் காலமானார்

தமிழ் இலக்கிய மற்றும் திரையுலகினரால் பெரிதும் மதிக்கப்படும் கவிஞரும், பாடலாசிரியருமான பூவை செங்குட்டுவன், உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் இன்று (செப்டம்பர் 5) மாலை காலமானார். அவருக்கு வயது 90. கவியரசு கண்ணதாசனால் அடையாளம்…
Read More...

சிவகுமார் கல்வி அறக்கட்டளை 46-ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா

திரைக்கலைஞர் சிவகுமார் அவர்கள், தனது கல்வி அறக்கட்டளை மூலம் கடந்த 45 ஆண்டுகளாக, ப்ளஸ்-டூ தேர்வை நிறைவு செய்து கல்லூரி கல்விக்கு செல்லும், மாணவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசளித்து பாராட்டி கௌரவித்து வருகிறார். மாணவர்களை ஊக்கப்படுத்த, தனது…
Read More...