Browsing Category

News

முதல்வர் வெளியிட்ட நூல்

லண்டனில் வெளிவரும் இயக்குனர்/கவிஞர் சினு ராமசாமியின் நூலை மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அவர்கள் இன்று வெளியிட்டார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (24.10.2025) தலைமைச் செயலகத்தில்,…
Read More...

அமீரக நாடக விழா-2025

ஒவ்வொரு வருடமும் இந்த விழா நடைபெறுகிறது. அமீரகத்தில் வசிக்கும் திறமையான, தகுதியான இளைஞர்கள் இதில் பங்கெடுக்கிறார்கள். 12 நாடகங்கள், 12 நிமிட நாடகங்கள், 12 பேர் பரிசு பெறுவார்கள். நடுவர்களாக தென்னிந்தியாவிலிருந்து சிறப்பு…
Read More...

முருகனடிமை வாஸ்து எஸ். செல்வா அவர்களின் கேள்வி பதில்கள் தொடர்கின்றன…

11) தென்மேற்கு மூலையை ஏன் மண் தத்துவமாக வாஸ்துவில் சொல்லப்பட்டுள்ளது? வாஸ்துவில் அதிக புனைப் பெயர்களை வைத்துக் கூறப்படும் திசை என்றால் தென்மேற்கு திசைதான். எட்டு திசைகளில், அதி முக்கியம் வாய்ந்த 2 ம் இடத்தில் இந்த திசை உள்ளது. இந்த…
Read More...

வாஸ்து S.செல்வா அவர்களின் கேள்வி- பதில்கள் தொடர்கிறது…

9)வடமேற்கு மூலையை ஏன் வாயு மூலை என்று அழைக்கிறோம்? மனித உயிர் வாழ, மிக முக்கிய பங்கு வகிப்பதில் காற்று பெரிய பங்காற்றுகிறது. சுவாசிக்க, காற்று இல்லையேல் மரணம் நிகழும். அதுபோலதான், ஒரு வீட்டின் வாயு மூலை பாதிக்கப்பட்டால் அந்த வீட்டில்…
Read More...

மாபெரும் தமிழகராதி!

    80க்கும் மேற்பட்ட தமிழ் - ஆங்கில அகராதிகள் ஒரே இணைப்பில் தமிழ்ப்பேழை : தமிழ் அகரமுதலிகளின் களஞ்சியம் :: Repository of Tamil Dictionaries 160 துறைகள் | 15 இலக்கம் சொற்கள் | ஒரு கோடி விளக்கங்கள் | 50 ஆயிரம் பழமொழிகள் | பத்தாயிரம்…
Read More...

நாட்டியத்தில் மிளிரும் மீரா

கன்னியாகுமரியில் பிறந்த ஆர்.டி.மீரா ராகவ், 2005 ம் வருடம் பிறந்தவர். பரதநாட்டியக் கலையில், 13 வருடங்கள் மிகச் சிறப்பான அனுபவங்களுடன் முன்னணியில் இருப்பவர். எல்லோராலும் கொண்டாடப்படும் கலாஷேத்ரா பாணி பரதக் கலையில், தனது ஒன்பது வயது முதல்…
Read More...

முருகனடிமை வாஸ்து S. செல்வா அவர்களின் கேள்வி-பதில் தொடர்கிறது

7) தென் கிழக்கு மூலையை ஏன் அக்னிமூலை என்கிறார்கள்? வாஸ்து பற்றி எது தெரிகிறதோ இல்லையோ, அக்னி மூலை மட்டும் எதுவென்று எல்லோருக்கும் நன்றாக தெரியும். தென்கிழக்கை ஏன் அக்னி மூலை என சொல்ல வேண்டும்? ஏன் மற்ற திசைகளை சொல்லவில்லை? எல்லாமே…
Read More...

முருகனடிமை வாஸ்து S செல்வா எழுதும் கதவைத் திற காசு வரட்டும்

வாஸ்து குறித்த கேள்வி-பதில்கள் தொடர்கின்றன... 4) ஒரு குடும்பத்தில் ஆண்வாரிசுகள் மட்டுமே அதிகம் பிறக்கின்றன. இதற்கு வாஸ்து ஓர் காரணமா? வாஸ்து என்பதே பஞ்ச பூதங்களையும்- சூரியனையும் அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. இதில் சூரியனே…
Read More...

வாஸ்து குறித்த கேள்வி-பதில்கள் தொடர்கின்றன…

4) ஒரு குடும்பத்தில் ஆண்வாரிசுகள் மட்டுமே அதிகம் பிறக்கின்றன. இதற்கு வாஸ்து ஓர் காரணமா? வாஸ்து என்பதே பஞ்ச பூதங்களையும்- சூரியனையும் அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. இதில் சூரியனே பிரதானமாக கருதப்படுகிறது. ஏனெனில்,…
Read More...