அய்யனார் ஈடாடியின் இரண்டு சிறுகதை தொகுப்புகள்

சிறுகதையோ நெடுங்கதையோ படிக்கும் போது ஒரு பரபரப்பும், முடித்தபின் ஒரு பாரமும் மனதில் தங்கி நிற்கும். அய்யனார் ஈடாடியின் கதையில், மூதூர் காதை, எனதூர் சரித்திரம் வாசிக்கும்போது ஒரு வாசிப்பு அனுபவமே ஏற்படவில்லை; மாறாக அந்தந்த மக்களோடு,…
Read More...

முருகனடிமை வாஸ்து S. செல்வா அவர்களின் கேள்வி-பதில் தொடர்கிறது

7) தென் கிழக்கு மூலையை ஏன் அக்னிமூலை என்கிறார்கள்? வாஸ்து பற்றி எது தெரிகிறதோ இல்லையோ, அக்னி மூலை மட்டும் எதுவென்று எல்லோருக்கும் நன்றாக தெரியும். தென்கிழக்கை ஏன் அக்னி மூலை என சொல்ல வேண்டும்? ஏன் மற்ற திசைகளை சொல்லவில்லை? எல்லாமே…
Read More...

வாழ்த்தி மகிழ்வோம்

நமது துறையில் முன்னணியில் இருக்கும் மக்கள் தொடர்பாளர்கள் திரு. டைமண்ட் பாபு, திரு. நிகில் முருகன் ஆகிய இருவரும், தமிழ்நாடு அரசால் கெளரவிக்கப்பட்டிருக்கிறார்கள்!. விரைவில் இருவரும் நம் முதல்வர் கையால் கலைமாமணி விருதைப்…
Read More...

ரஜினிகாந்த் நடித்த மனிதன்-அக். 10 வருகிறது

ஏவிஎம் நிறுவனம் தயாரித்து 1987 ஆம் ஆண்டு வெளிவந்து 25 வாரங்கள் திரை அரங்குகளில் ஓடி வெற்றி வாகை சூடி வசூல் சாதனை புரிந்த படம்தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த " மனிதன் " திரைப்படம். மனிதன் திரைப்படம் டிஜிட்டல் முறையில் தயார்…
Read More...

தக்‌ஷன் விஜய் நடிக்கும் புதிய படம் “வெற்று காகிதம்

மகிழ் புரொடக்சன்ஸ் சி.பியூலா தயாரிப்பில், மகிழ் குழுவினர் இயக்கத்தில் உருவாகிறது 'வெற்று காகிதம்'. தங்கைக்காக வாழும் ஒரு அண்ணனின் கதை. இன்றைய இளைஞர்களுக்கான கதை. குடும்ப பாசம், செண்டிமெண்ட் கலந்து, ஜனரஞ்சகமாக உருவாகிறது, இந்த…
Read More...

முருகனடிமை வாஸ்து S செல்வா எழுதும் கதவைத் திற காசு வரட்டும்

வாஸ்து குறித்த கேள்வி-பதில்கள் தொடர்கின்றன... 4) ஒரு குடும்பத்தில் ஆண்வாரிசுகள் மட்டுமே அதிகம் பிறக்கின்றன. இதற்கு வாஸ்து ஓர் காரணமா? வாஸ்து என்பதே பஞ்ச பூதங்களையும்- சூரியனையும் அடிப்படையாகக் கொண்டே உருவாக்கப்பட்டது. இதில் சூரியனே…
Read More...

படையாண்ட மாவீரா பட விமர்சனம்

  வ.கௌதமன் இயக்கி நடித்திருக்கின்ற "படையாண்ட மாவீரா" திரைப்படம், ஆரம்பகால விஜய்காந்த் படம் போல இருக்கிறது! பா.ம. க.வை சேர்ந்த காடுவெட்டி குருவின் வாழ்க்கைச் சரிதத்தைச் சொல்கிறது, இந்தப், படம். அவர் இந்த மண்ணுக்காகவும் மக்களுக்காகவும்…
Read More...

பாரதப் பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்

  மாண்புமிகு பிரதமர் திரு. நரேந்திர மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு, “மா வந்தே” எனும் வாழ்க்கை வரலாற்றுத் திரைப்படத்தை சில்வர் காஸ்ட் கிரியேஷன்ஸ் தயாரிக்கிறது. இந்தப் படத்தில் மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் முக்கிய…
Read More...

கபிலன் வைரமுத்துவின் (ஆகோள்-03) நாவலின் மூன்றாம் பாகம் 2026-இல் வெளியாகிறது

கபிலன் வைரமுத்து எழுதிய ஆகோள் நாவலின் மூன்றாம் பாகம் 2026-இல் வெளியாகிறது. நூலின் எழுத்தாக்கம் குறித்து கபிலன் காணொளி மூலம் பகிர்வு. தகவல்:nikil
Read More...